ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, March 25, 2011

முன்னோர்களுக்காக து.ஆ செய்தேனா?


அஸ்ஸலாமு அலைக்கும்
                  முன்னோர்களுக்காக து.ஆ செய்யனுமா என்று எனக்குள் ஒர் கேள்வி எழுந்தது ஏன் எதற்க்காக செய்யனும் என்று என்னை நானே கேட்டேன் அப்போழுது எனக்கு ஒர் சிந்தனை தோன்றியது.இஸ்லாம் எப்போழுது தோன்றியது

Wednesday, March 9, 2011

வழுத்தூர் நான்கு கொடி வீடியோ

வழுத்தூர் நான்கு கொடி வீடியோ காட்சிகள் தற்போழுது மிஸ்கின்ஷா வீடியோ இணைய்யத்தளம் மற்றும் அலிஃப் பாய்ஸ் இணைய்யத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்
www.alifboys.blogspot.com
www.miskinshavideo.blogspot.com

Monday, March 7, 2011

நான்கு கொடி ஹந்துரி

அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரலி) அவர்களின் நினைவுநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மக்கள் அதிகமாக கலந்து கொண்டனர் காணிக்கை வசூல் 2,04,680 ரூபாய் அதிகமாக கிடைத்தது

Friday, March 4, 2011

நான்கு கொடி ஹந்துரி

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 06-03-2011 ரபியுல் ஆகிர் பிறை 01 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு வழுத்தூரில் ஹஜ்ரத் மெய் நிலை கண்ட ஞானி முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்களின் வருடாந்திர நான்கு கொடி ஹந்துரி நடைபெறயுள்ளது ஆதலால் உள்ளூர் மற்றும் வெளியூரில் வாழும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைகின்றோம்